states

img

கோயில் கிண்ற்றின் படிக்கட்டு இடிந்து இதுவரை 13 பேர் பலி

   மத்தியபிரதேசம் இந்தூர் உள்ள ஒரு கோயிலில் கிணற்றின் படிக்கட்டு இடிந்து விழுந்ததில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 19 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ராம நவமியை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாட்டின் போது படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்ததில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.